Saturday, September 28, 2013

மதீனா வாராந்திர நிகழ்ச்சி - 27/09/203


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27/09/203 வெள்ளி அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் மதீனா கிளை வாராந்திர மார்க்கக் சொற்பொழிவு நிகழ்ச்சி நடை பெற்றது.

இதில் சகோ.சியாத் அவர்கள் அவர்கள் "பெற்றோர்களை பேணுதல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அனேக மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.துஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment