Monday, September 2, 2013

ஜித்தா-சலாமா கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால் 30-08-2013 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் அல் சலாமா கிளையில் மார்க்க உரை நடைபெற்றது. இதில் மண்டல துணை செயலாளர் நஸ்ருதீன் "தவ்பாவின் நன்மைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அனேகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment