Saturday, September 14, 2013

மதீனா கிளை வாராந்திர மார்க்க நிகழ்ச்சி - 13-09-2013


 அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால்  13-09-2013 வெள்ளி அன்று
 ஜும்ஆ  தொழுகைக்குப்பின்  ஜித்தா மண்டலம் மதீனா  கிளை மர்கஸில் மார்க்க  உரை நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் சகோ.  சியாத் ரஹிமான்
 அவர்கள் "இஸ்லாம்  கூறும் மனித நேயம்"  என்ற  தலைப்பில் உரை
 நிகழ்த்தினார்கள்.  அனேகர்கள்  கலந்துகொண்டு  பயனடைந்தனர். அதன்
 பின்பு குரான் வாசித்தல் நடை பெற்றது.து.ஆ மற்றும்  மதிய உணவிற்க்குப்பின்  நிகழ்ச்சி இனிதே  நிறைவேறியது.
 அல்ஹம்துலில்லாஹ்.
 

No comments:

Post a Comment