Saturday, January 20, 2018

பாப்மக்கா கிளை பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்...* 

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு* 

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம்  பாப் மக்காஹ் கிளையில் அல்ஹம்து லில்லாஹ்!  இன்று (19.01.2018 ) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு  மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. அதில் சகோதரர்  நெய்னா முஹம்மது அவர்கள் " திருக்குர்ஆன் - வாழும் ஓர் அற்புதம்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்கள்*  

*பெரும்பாலான சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்*

*இவண்*
*தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்* 
*பாப் மக்காஹ் கிளை (ஜித்தாஹ் மண்டலம்)*

No comments:

Post a Comment