Monday, October 31, 2011

தபூக் கிளையில் வாரந்திர பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக்  கிளையில் [மஸ்ஜீத்
மலிக் அப்துல் அஜீஸ் கூடாரத்தில்]  28/10/ 2011 வெள்ளி அன்று ஜும் ஆ தொழுகைக்கு பின் வாரந்திர  பயான் நடைபெற்றது,    அதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள்  இஸ்லாமும் இறைநம்பிக்கையும் என்ற தலைப்பிலும்,  ஈமானின் சுவை என்ற தலைப்பில் கிளை செயலாளர் நிஜாம்தீனும் உரையைற்றினார்கள். இதில் சுமார் 45 சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். மதிய உணவு, து.ஆ விற்க்குபின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.



No comments:

Post a Comment