Sunday, October 30, 2011

ஜித்தா மண்டலம், ஷர்ஃபியா கிளை இணைந்து பயான்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஜித்தாவில்
கடந்த 28-10-2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம், ஷரஃபியா கிளையின் சார்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீர் மௌலவி அவர்கள் குர்பானியின் சிறப்புகளும் அதன் சட்டங்களும் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்களின் கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதில் தரப்பட்டது. சுமார் 70க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை மண்டல வெப்சைட்டில் நேரலையாகவும் கொடுக்கப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.



No comments:

Post a Comment