Wednesday, August 14, 2013

ஜித்தா நகரில் "மண்ணறை வாழ்க்கை" நூல் விநியோகம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜித்தா மண்டல துறைமுக பகுதியில் வழமையாக பெருநாள் தொழுகைக்காக தமிழ் குத்பா உரையும் அனுமதிக்கப்படுவதால், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழ் பேசும் முஸ்லிம் சகோதரர்கள் பெருநாள் தொழுகைக்காக பங்கெடுத்து வருகின்றனர்.  இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள நிறுவனங்களின் கேம்புகளில் வசிப்போராவர். இவர்களிடையே மண்டல தலைமையின் அறிவுறுத்தலின்படி துறைமுக கிளை சகோதரர்கள் "மண்ணறை வாழ்க்கை" என்ற தலைப்பில் 1000 புத்தகங்களை 8/8/2013 நோன்பு பெருநாள் தினத்தில்  அப்பகுதி கேம்புகளில் விநியோகித்தனர். அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.

- ஜித்தா மண்டல நிர்வாகிகள்


No comments:

Post a Comment