Saturday, August 31, 2013

ஜித்தா, பாப் மக்கா கிலையில் பயான்


அல்லாஹ்வின் பேரருளால், 30/8/2013 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் பாப்
மக்கா கிலையில் பயான் நடைபெற்றது. அதில் மண்டல தாயி சகோ. முஹாஜிர் அலி அவர்கள், "இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment