Saturday, October 27, 2018

பாப் மக்காஹ் கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்ஹு*

*بسم الله الرحمن الرحيم*

*ஜித்தாஹ் மண்டலம் பாப் மக்காஹ் கிளையில்  இன்று் வெள்ளிக்கிழமை (26.10.2018) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு வாராந்திர பயான்  நிகழ்சி நடைபெற்றது. இதில் சகோதரர் நெய்னா முஹம்மது அவர்கள் "மௌத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர்,அல்ஹம்து லில்லாஹ்!*

*இவண்*
*பாப் மக்காஹ் கிளை*
*ஜித்தாஹ் மணடலம்*

No comments:

Post a Comment