Saturday, October 20, 2018

ஷரஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஷரஃபியா  கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு (19.10.2010) நடைபெற்றது.

இதில் சகோதரர் கலந்தர் அவர்கள் *நடைமுறைக்கு வந்த நபிமொழிகள்* என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள்.👆

No comments:

Post a Comment