Sunday, October 14, 2018

செனையா கிளை ஆன்லைன் கேள்வி-பதில் நிகழ்ச்சி

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்ஹு*

*بسم الله الرحمن الرحيم*

*ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளையில்  வெள்ளிக்கிழமை (05.10.2018) ஆன்லைன் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் *சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ்* அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேல் நிகழ்கால விமர்சனங்கள் குறித்து
உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

*இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர். அல்ஹம்து லில்லாஹ்!*

*இவண்*
*செனையா கிளை*
*ஜித்தாஹ் மணடலம்*

No comments:

Post a Comment