Saturday, July 14, 2018

செனையா கிளை பயான்

அஸ்ஸலாமு  அலைக்கும்

 ஜித்தா மண்டலம் செனைய்யா கிளை சார்பில் 13-7-18 வெள்ளிக்கிழமை  கிளையின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மண்டல  பேச்சாளர் சலீம் சேட்  "ரமலானுக்கு பின் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்   தொடர்ந்து நடந்த கிளையின் மசூரா கூட்டத்தில்    தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத்தில் ஏற்பட்ட குழப்பங்களை சரிசெய்து தொடர்ந்து பயணிப்போம் என்றும் இது தவிர வேறு வழி தேவையில்லை.
 இதிலேயே எங்கள் கொள்கை பயணத்தை மார்க்கத்தில் தடம் புறளாமல்  மறுமை வெற்றியை நோக்கி இன்ஷா அல்லாஹ் பயணிப்போம் என்று முடிவு செய்யப்பட்து

No comments:

Post a Comment