Saturday, March 10, 2018

துறைமுகம் கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வியாழன் அன்று (08-03-2018) மக்ரிப தொழுகைக்கு பிறகு பலத் ஏரியாவில் மார்க்க விளக்க அமர்வு நடைபெற்றது.

சகோதரர் *நெய்னா முஹம்மது* அவர்கள்
*அந்த இறை நிழல் யாருக்கு* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment