Friday, March 23, 2018

மதீனா கிளை பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு ..

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று வெள்ளி கிழமை (23.03.2018) ஜும்ஆ  தொழுகைக்கு  பிறகு ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் வாராந்திர மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதல் அமர்வு *சகோ: மேலகாவேரி ஜக்கரியா அவர்கள் "பெற்றோரை பேனுவோம்"* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்

இவண்

மதீனா கிளை 

ஜித்தா  மண்டலம்.

No comments:

Post a Comment