Saturday, March 3, 2018

பாப்மக்கா கிளை பயான்

*ஏக இறைவனின் திருப்பெயரால்...*

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு*

*அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம்  பாப் மக்காஹ் கிளையில் (02.03.2018 ) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு  மர்கஸில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது.அதில் சகோதரர்  கலந்தர் அவர்கள் "சொன்னதை செய்வோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.*

*சகோதரர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.*

*இவண்*
*தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்*
*பாப் மக்காஹ் கிளை (ஜித்தாஹ் மண்டலம்)*

No comments:

Post a Comment