Tuesday, March 27, 2018

ஷரஃபியா கிளை பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு ..

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளி கிழமை (23.03.2018) மக்ரிப்  தொழுகைக்கு  பிறகு ஜித்தா மண்டலம் ஷரபிய்யா கிளையில் வாராந்திர மார்க்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. 
அதில்  *சகோ: மாஹீன் முஹம்மது அவர்கள் "நம்பினோர்க்கு நரகமில்லை"* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment