Saturday, October 26, 2013

TNTJ - JEDDAH - SENAIYA BAYAN

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 20-10-2013 அன்று ஜித்தா மண்டலம் செனைய்யா
கிளையில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாநில பொது செயலாளர் சகோ.
கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் மஹ்ஷரில் மனிதனின் நிலை என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள்.

அனேக சகோதர்ர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே
நிறைவு பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment