Saturday, October 26, 2013

14-வது சௌதி கூட்டமைப்பு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வல்ல நாயனின் அருளால் கடந்த 18-10-2013 அன்று 14-வது சௌதி கூட்டமைப்பு
கூட்டம் ஜித்தாவில் மாநில பொது செயலாளர் சகோ. கோவை ரஹ்மத்துல்லாஹ்
அவா்களின் தலைமையில் நடைபெற்றது. அனைத்து மண்டல பொறுப்பாளர்களும் கலந்து
கொண்டனர். ஜமாஅத் சம்பந்தமாக சில கருத்தாலோசனை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் சுமார் 50 நபர்கள் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment