Monday, October 7, 2013

ஜித்தா - ஷரஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் பேரருளால், 04/10/2013 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் ஷரஃபியா
கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் மண்டல தாயீ சகோ. நஸ்ருதீன்
அவர்கள், "அல்லாஹ்வின் கோபம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
பின்னர் து/ஆ வுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment