Sunday, February 2, 2014

இலங்கையை சகோதரர் பாலாஜி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்

அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜித்தாவில்பணிபுரியும் இலங்கையை சேர்ந்த சகோதரர் பாலாஜி என்பவர் இஸ்லாத்தினை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.
 சகோ.ஹாபிழ்முஹாஜிர் அலி அந்த சகோதரருக்கு கலிமா சொல்லிகொடுத்தார். ஜமால் மற்றும் சகோ. ஜஹான்கீர் உடன் இருந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ், எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உம்மின் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழியளிப்பது சிவப்பு ஒட்டகைகளை விட உங்களுக்குச் சிறந்ததாகும். 
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ர­) அவர்கள்
நூல் : புகாரி (4210)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் (மக்களை) நேரான வழியின் பால் அழைக்கிறாரோ அவருக்கு அதை பின்பற்றுபவரின் கூ­களைப் போன்ற கூ­ கிடைக்கும். இவ்வாறு கொடுப்பது அதை செய்தவர்களின் கூ­யி­ருந்து கொஞ்சம் கூட குறைத்துவிடாது.
அறிவிப்பவர் : அபூஹ‎ýரைரா (ர­) அவர்கள்
நூல் : முஸ்­ம் (4831)

No comments:

Post a Comment