Monday, February 24, 2014

அல் ஸாகர் கிளையில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி - 20.02.2014


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த
20-2-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் அல் ஸாகர் கிளையில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் தாயகத்தில் இருந்து இணையதளம் வாயிலாக சகோ. செய்யது இப்றாகிம் அவா்கள் உரையாற்றினார்கள். அதன் பின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா மண்டலம்
சௌதி அரேபியா.

No comments:

Post a Comment