Monday, February 24, 2014

செனையா கிளை-ன் பயான் 21.02.2014

இறைவனின் அருளால்.... 21/02/2014- வெள்ளிகிழமை அன்று ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளை-ன் பயான்   நடைபெற்றது.கிளை தலைவர் சகோ: அப்துல் ஹக்கீம்  தலைமையிலும் மண்டல தலைவர் சகோ: MUNAFF முன்னிலையிலும் கூட்டம்  ஆரம்பித்தது. 
இதில் சகோ: NAWAZ AND HAQUE  அவர்கள் "சகாபாக்கள் செய்த தியாகங்கள்" " என்ற தலைப்பில் உரையாற்றினார். 
இதில் கிளை நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட 30கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
துவா உடன் கூட்டம்  நிறைவுற்றது ...
அல்ஹம்துலில்லாஹ்....




No comments:

Post a Comment