Sunday, February 2, 2014

செனையா கிளை - நன்றி அறிவிப்பு நோட்டீஸ்

அஸ்ஸலாமு அலைக்கும்...

இறைவனின் அருளால் 31/01/2014 - வெள்ளிகிழமை
 இஷா தொழுகைக்கு பிறகு  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தஹ் மண்டலம் -  செனையா கிளை சார்பாக 
ஜனவரி-28 சிறை நிரப்பும் போராட்டம் - நன்றி அறிவிப்பு சம்மந்தமாக 125 நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் ..

No comments:

Post a Comment