Monday, February 24, 2014

ஷரஃபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி - 20.02.2014

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 20-02-2014 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தா மண்டலம் - ஷரஃபியா கிளையின் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பஷீர் அவா்கள் ஏகத்துவம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். அனேக சகோதரா்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். ஒருசில அறிவிப்புகளுடன் பயான் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


இப்படிக்கு
ஜித்தா மண்டல நிர்வாகிகள
ஜித்தா மண்டலம்
சௌதி அரேபியா

No comments:

Post a Comment