Monday, February 24, 2014

சுலைமானியா கிளையில் மார்க்க உரை - 21.02.2014

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-02-2014 ஜித்தா மண்டலம் சுலைமானியா கிளையில் மார்க்க உரை நடைபெற்றது. இதில் சகோ. முனீஃப் அவர்கள் அழைப்புப்பணி -ன் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அனேகர் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ ற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. 
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment