Sunday, November 27, 2011

ஜித்தா-செனய்யா கிளை ஆலோசனைக்கூட்டம்


அல்லாஹ்வின் பேரருளால் 25.11.2011 வெள்ளி அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஜித்தா-செனைய்யா கிளை ஆலோசனைக் கூட்டம் கிளைத்தலைவர் சகோ.அல் அமீன் தலைமையில் நடைபெற்றது.
1.      இதில் கிளையின் தாஃவா பணியினை இன்னும் அதிகப்படுத்த பல வழிமுறைகள் பற்றி ஆலோசிக்கப் பட்டது.
2.      தர்ஃபியா நடத்தவும், மதினா பயணம் ஏற்பாடு செய்யவும் மண்டலத்தை அணுக வேண்டும் என்றும் வரும் மாதாந்திர கூட்டத்தில் அறிவிக்கவும் முடிவு செய்யப் பட்டது.
3.      உறுப்பினர் அட்டை இல்லாத உறுப்பினர்களை கண்டறிந்து அவர்களுக்கு உறுப்பினர் அட்டை கொடுக்கும் பணியும் சீரமைக்கப்பட்டது.
4.      தனிநபர் சந்திப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதையும், புதிதாக வந்துள்ள சகோதரர்களை சந்தித்து அவர்களுக்கு தாஃவாவின் முக்கியத்தவத்தை எடுத்துரைக்கும் பணியும் அதிகப்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
5.      TNTJ-மாநில தலைமையின் நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும் கல்லூரிக்கான கடந்த இரண்டு ஆண்டுகள் மாணவர் ஸ்பான்ஸர் முடிவடைந்து, வரும் புதிய கல்வியாண்டிக்காக ஸ்பான்பர் எடுக்க மாதாந்திர கூட்டத்தில் அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.
நிர்வாகிகள் அனைவரும் கலந்து தங்களது கருத்தையும், ஆலோசனையும் பகிர்ந்து கொண்டார்கள். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்து லில்லாஹ்.





No comments:

Post a Comment