Monday, November 14, 2011

ஜித்தா-செனைய்யா கிளை துண்டு பிரசுர தாஃவா

அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளையின் சார்பில் புகைபிடிப்பதாலால் ஏற்படும் தீங்கினை விளக்கி அதிலிருந்து விலகி மனிதன் தனது உடலை பாதுகாப்பது கடமையாது என்பதை வி்ளக்கி துண்டு பிரசுரம் மற்றும் பயணதுஆ அரபியில் எழுதப்பட்ட ஸ்டிக்கரும் செனைய்யா பகுதி கேம்ப்களில் விநியோகித்து வருகின்றது. இதனை ஜித்தாவில் நடந்த பெருநாள் விடுமுறை தின பல்சுவை நிகழ்ச்சியிலும் விநியோகிக்கப் பட்டது. 



No comments:

Post a Comment