Saturday, November 26, 2011

ஜித்தா - ஷர்ஃபியா கிளை பயான்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

கடந்த 25-11-2011 வெள்ளி அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டலம் ஷரபியா கிளையில் வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சகோ. பி.ஜெ அவர்கள் வெளிநாட்டில் வேலை செய்வோர் கவனத்திற்கு எனும் தலைப்பில் உரையாற்றிய சி.டி. ஒளிபரப்பப்பட்டது. அதிகமான சகோதரா்கள் கலந்து கொண்டு இது போன்ற நிகழ்ச்சிகளை இன்னும் அதிகப்படுத்துமாறு கேட்டு கொண்டனா். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment