Friday, November 11, 2011

தபூக் கிளையின் மார்க விளக்க கூட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்................

11-11-2011 வெள்ளி அன்று அஸர் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டல தபூக் கிளை நிர்வாகிகள் அங்கு உள்ள ஆஷ்ட்ரா பண்ணையில் உள்ள கேம்பில் மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சியினை நடத்தினார்கள். இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தை புரிந்த்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 முஸ்லீம் சகோதரர்களும், 18 மாற்று மத சகோதரர்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும், இஸ்லாமிய மார்க்க விளக்க புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. கலந்து கொண்டவர்கள் அடிக்கடி இதுபோன்ற நிகழ்ச்சியினை நடத்துமாறு கேட்டுகொண்டனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment