Saturday, January 14, 2017

அப்ஹா கிளை பயான்

1/14/17, 5:13:45 AM: ‪+966 50 909 1397‬: ஏக இறைவனின் திருப்பெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ

13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று
அஸர் தொழுகைக்கு பிறகு
*டி என் டி ஜே*
அபஹா கிளை சார்பாக

கிளை தலைவர் சகோதரர் ராஜா முஹம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்ற மஷூராவில்
சகோதரர்
நரிப்பையூர் சுலைமான் அவர்கள்
"தூதர் காட்டிய வழி"
என்ற தலைப்பில்
சிறப்புரை ஆற்றினார்கள்

மற்றும் மண்டல தலைவர்சகோதரர் முனாஃப் அவர்கள் தொலைப்பேசி வாயிலாக ஆலோசனை வழங்கினார்கள்

அதனை தொடர்ந்து கீழ் காணும் தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது

தீர்மானங்கள்...........

1 மாத சந்தா 10 ரியால் கொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

2 மாதத்தில் இரண்டாவது வாரம் வெள்ளிக்கிழமை கூடுவது என தீர்மானிக்கப்பட்டது.

3 மாதம் ஒரு தாவா நிகழ்ச்சி ஒவ்வெரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை.

4 கிளை கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 17-02-2017ல் அல்லது 24-02-2017 ஆம் தேதி அன்று நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது .

5 மண்டலத்திற்க்கு நமது கிளையின் பங்களிப்பு என்ன என்பதை அடுத்த மாதம் அறிவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது .

6 எதிர்கால திட்டமாக இரத்த தானம் முகாம் நடத்துவது .

7 மாத சந்தா வசூல் செய்யும் பொறுப்பு சகோதரர் காஜா முஹைதீன் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அனைத்து தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது

இன்ஷா அல்லாஹ் மேலும் மேலும் நமது ஜமாத்தின் பணி வீரியம் அடைய நமது கிளையின் பணி வீரியம் அடைய அனைத்து சகோதரர்களும் எல்லாம் வல்ல இறைவனிடம்
துஆ செய்யுங்கள்

*அல்ஹம்து லில்லாஹ்*

No comments:

Post a Comment