Wednesday, May 29, 2013

TNTJ தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய 5 இலங்கை சகோதரிகள்!...

அனைத்துப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.!!!! அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!!                        
 TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த 29/05/2013 ன்று   தபூக் King Fahad Hospitalலில் {ஜனிட்டராக} பணிபுரியும் இலங்கை-  ந்து மதத்தைச்சேர்ந்த 2 தமிழ் சகோதரிகளும், புத்த மதத்தைச்சேர்ந்த 3 சிங்கல சகோதரிகளும்: ஆகமொத்தம் 5 சகோதரிகள்! சத்திய மார்க்கம்! இஸ்லாத்தை தங்களது வாழ்கை நேறியாக ஏற்றுக்கொண்டார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்….!!
இவர்களுக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!
அவர்களின் பெயர்களின் விபரம் வருமாறு :-
1- இலங்கை - அனுராதபுர         R. M. லலிதா திஷ்சநாயக்கு.
2- இலங்கை - அன்கோட           S. நிரோஷிக்கா.
3- இலங்கை  காலி - ஹிக்குல்     D. M. சுஹிவா.
4- இலங்கை – திருக்கோணமலை J. சர்மிலா தேவி.
5- இலங்கை – அனுராதபுர                 N. ரஜேஷ்வரி.
ஆகிய 5 சகோதரிகளுக்கும் சகோ, {சங்கை} அப்துல் அஜீஸ் அவர்கள் : இஸ்லாத்தின் கொள்கை விளக்கம்!, வணக்க முறைகள் அனைத்தையும் விளக்கிக்கூறியதுடன் {ஸஹாதா} கலீமாவையும் சொல்லிக் கொடுத்தார்.                
மேலும் அவர்கள் தங்களது பெயர்களை :-
1- R. M. லலிதா திஷ்சநாயக்கு – சல்மா!...
2- S. நிரோஷிக்கா – ஆய்ஷா!...
3- D. M. சுஹிவா – பாத்திமா!...
4- J. சர்மிலா தேவி – அஷ்மா!...
5- N. ரஜேஷ்வரி – அமல்!...
என்றும் மாற்றிக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்….!!
தமிழிளிருந்து சிங்கலத்திற்கு மொழிபெயர்ப்பாளராக உதவிபுரிந்தவர் – இலங்கை – கொழும்பைச் சேர்ந்த சகோ, முஹம்மது ஆஷர் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!...
மேலும் அவர்களுக்கு சகோ, PJ அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம், திருமறை தோற்றுவாய், மாமனிதர் நபிகள் நாயகம், வருமுன் உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், நபிவழித் தொழுகை மற்றும் பல முக்கிய இஸ்லாமிய 10 நுல்களையும்.
மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள், ஏகத்துவமும் எதிர்வாதமும், ஈமானின் கிளைகள், இஸ்லாம் கூறும் குடும்பவியல்,! ஆகிய தலைப்புகளின் 25 DVD களும் வழங்கப்பட்டது!
மேலும் சிங்கல சகோதரிகளுக்கு சிங்கல மொழியில் திருக்குர்ஆன் மற்றும் முக்கிய நூல்களும், ஆடியோ கேஸட்களும் வழங்கப்பட்டது!
அல்ஹம்துலில்லாஹ்….!!
---------------------------------------------
அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளேவல்ல இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்இவர்களுக்காக துஆச் செய்யுங்கள்!!
==================================================================================================
"அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழையும் போது உமது இறைவனை போற்றி, துதிப்பீராக!, 
பாவமன்னிப்பு தேடுவீராக"!! [உலகப் பொதுமறை திருக்குர்ஆன் 110:2,3]
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அல்லாஹ் ஒருவனுக்கு நேர்வழிகாட்ட நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். (திருக்குர்ஆன்: 6:125)


No comments:

Post a Comment