Tuesday, May 28, 2013

ஜித்தா-ஷரஃபியா கிளை வாராந்திர பயான்



அல்லாஹ்வின் பேரருளால், 24/05/2013 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் வாராந்திர பயான் நடைபெற்றது. அதில் மண்டல 
தாயி சகொ. ஹக் முஹையதீன் அவர்கள், "விடை பெரும் நேரம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பின்னர் து/ஆ வுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

ஜித்தா மண்டலம்


No comments:

Post a Comment