Friday, May 24, 2013

செனையா கிளை - மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி


   அஸ்ஸலாமு அலைக்கும்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளை சார்பாக 04/05/2013- சனிகிழமை அன்று மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது,
இதில்  தாயகத்திலிருந்து வருகை தந்த மேலாண்மை குழு உறுப்பினர் சகோ: M.S..சுலைமான் அவர்கள்
"நவீன கலாச்சாரமும் இன்றைய சமுதாயமும் " என்ற தலைப்பில் உரையாற்றினார் ..
இந்த நிகழ்ச்சியில் 80கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டனர் ..
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment