Wednesday, May 29, 2013

சகோதரர் ரோஹித்குமார் சங்கர்!... போட்டோக்கள்


TNTJ ஜித்தாஹ் மண்டலம் "தபூக்" கிளையில் கடந்த 28/05/2013 ன்று அல் அர்ஜான்கம்பனியில் ஓட்டுனராக பணிபுரியும் இந்து மதத்தைச் சேர்ந்த, உத்திரபிரதேஷ் – பைசாபாத் சகோதரர் ரோஹித்குமார் சங்கர்! அவர்கள் சத்திய மார்க்கம்! இஸ்லாத்தை தனது வாழ்கைநேறியாக ஏற்றுக்கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்….!!
அவருக்கு சகோஅப்துல் அஜீஸ் அவர்கள் {ஹிந்திமொழியில்இஸ்லாத்தின் கொள்கைவிளக்கம்!, வணக்கமுறைகள் அனைத்தையும் விளக்கிக் கூறியதுடன் {ஸஹாதாகலீமாவையும்சொல்லிக் கொடுத்தார்.                
மேலும் அவர் தனது பெயரை அப்துல் மாலிக்! என்றும் மாற்றிக்கொண்டார்.
மேலும் அவருக்கு ஹிந்தி மொழியிலான திருக்குர்ஆன் மற்றும் முக்கிய நூல்களையும், ஆடியோ கேஸட்களும் வழங்கப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ் இவருக்கு நேர்வழி காட்டிய இறைவனுக்கே எல்லாப்புகழும்….!!




No comments:

Post a Comment