Saturday, December 29, 2018

ஷரஃபியா கிளை பயான்

*ஷரஃபிய்யா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், ஷரஃபிய்யா கிளையில், 28/12/2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு :  "வியக்கட்டும் விழுப்புரம்!
            விழிக்கட்டும் சமுதாயம்!!"

உரையாற்றியவர் : சகோ. முஹம்மது மாஹீன்

No comments:

Post a Comment