Sunday, May 20, 2018

மதீனா கிளை உம்ரா பயணம் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 18.05.2018 இன்று *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம்  கிளையின் சார்பாக* ரமலான் மாதம் உம்ராக்கு ஒரு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது இன்று வெள்ளிக்கிழமை மக்காவில் இரவு தொழுகை முடித்து விட்டு மதீனா செல்கின்ற பேருந்தில்  பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் மேலக்காவேரி ஜக்கரியா அவர்கள் முதல் அமர்வு *குரான் ஒரு அற்புதம்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
 இதில் ஆர்வமுடன் சகோதரர், சகோதரிகள் கேட்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment