Saturday, May 5, 2018

ஷரஃபியா கிளை பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால்...

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளிக்கிழமை (04.05..2018) மக்ரிப்  தொழுகைக்கு  பிறகு ஜித்தா மண்டலம் ஷரஃபியா கிளையில் வாராந்திர மார்க்க பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. 

அதில்  *சகோ: சையது முஸ்தஃபா* அவர்கள்,
*"கண்ணியமிக்க ரமளான்"* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 

அதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment