Tuesday, September 13, 2011

ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் மாதாந்திர கூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 9.9.211 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இது கிளைத்தலைவர் சகோ.அல் அமீன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து துணைத் தலைவர் சகோ.அப்துல் அஜீஸ் ரமலானில் நாம் கற்றுதும் பெற்றதும் என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்.







இந்த வருடம் பி்த்ரா வசூல் செய்ததில் ஜித்தா மண்டலத்தில் முதலாவதாக விளங்கும் இந்த கிளையின் தொகை ஃபித்ரா 12015 ரியால்   ஜக்காத் 430 ரியால் என்ற கணக்கும், ஜித்தா மண்டல கணக்கும் அறிவிக்கப்பட்டது. தொடந்து இது நம்ம நேரம் என்று தலைப்பில் இந்த ரமலானில் தங்களது செயல்பாடுகள், பெருநாளின் ஒவ்வொரின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பது பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது. துஆவுடம் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்து லில்லாஹ்.


No comments:

Post a Comment