Sunday, September 4, 2011

ஜித்தா மண்டல இஃப்தார் நிகழ்ச்சி 2011











அல்லாஹ்வின் திருப்பெயரால்


28-08-2011 வெள்ளியன்று ஜித்தா மண்டலத்தின் இஃப்த்தார் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. சகோ,முஹம்மது உவைஸ் அவர்கள் ரமாலான் நம்மை பன்படுத்தியதா? என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.  600 மேற்பட்ட சகோதர, சகோதரிகள் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ரியாத் ரஃப்வா ஜாலியாத் இலவசமாக வெளியிட்ட, சகோ. பி.ஜெ அவர்கள் எழுதிய வரும்முன் உரைத்த இஸ்லாம் என்ற புத்தகம் வருகை தந்த அனைவருக்கும் இலவசமாக வழங்கப் பட்டது.

அனைத்து கிளை சகோதரர்களும் மிகஆர்வமுடன் பங்கேற்று தங்களின் பங்களிப்பை வழங்கியதை கலந்து கொண்ட அனைவரும் பாராட்டிணர். இறுதியாக துஆவுடன் நிகழ்சி இனிதே நிறைவு பெற்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.  


No comments:

Post a Comment