Thursday, November 29, 2018

செனையா கிளை பயான்

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்ஹு*

*بسم الله الرحمن الرحيم*

*ஜித்தாஹ் மண்டலம் செனையா கிளையில்  வெள்ளிக்கிழமை (26.10.2018) அசர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் இப்ராஹீம் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில்                                          உரையாற்றினார்கள்.இதில் பல சகோதர்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர்,அல்ஹம்து லில்லாஹ்!*

*இவண்*
*செனையா கிளை*
*ஜித்தாஹ் மணடலம்*

No comments:

Post a Comment