Saturday, September 23, 2017

மதீனா கிளை பயான்

9/22/17, 7:22:12 PM: ‪+966 50 991 8920‬: அஸ்ஸலாமு அலைக்கும் .
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் மதீனா கிளையில் இன்று ( 22-9-2017 ) வெள்ளிக்கிழமை ஜூம்ஆவிற்க்கு பிறகு நமது மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோதரர் திருச்சி அய்யூப்கான் அவர்கள் முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளும் அதன் ஒழுங்குகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment