Saturday, July 6, 2013

TNTJ “தபூக்” கிளை வாராந்திர பயான்…!!

அல்லாஹ்வின்பேரருளால் TNTJ

ஜித்தாஹ்மண்டலம்"தபூக்"கிளைமர்கஸில்05/07/2013வெள்ளியன்றுஜும்ஆவிற்குபிறகுவாராந்திரமார்க்கசொற்பொழிவுமிகச்சிறப்பாகநடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!...

இன்நிகழ்ச்சியில்சகோ, {சங்கை}அப்துல்அஜீஸ் அவர்கள்"நோன்பின் பிறதான
நோக்கம் இறையச்சம்!"என்றதலைப்பில்:உண்மையான "தக்வா"என்றால் என்ன? அதை
பெறுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?அது நமது உள்ளத்தில் எவ்வாறான
தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும்?
இன்னும் இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் நோன்பு என்ற வணக்கம்
பயிர்ச்சியளிக்கிறது?என்பதை அழகிய முறையில் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரங்களுடன்
எடுத்துரைத்தார்.

மேலும்,மேலத்தாணியம் சகோ,நிஜாம் அவர்கள் "ரமழானும் இறையருளும்"என்றதலைப்பிலும்,

மேலும்மேலப்பளையம் சகோ,முஹம்மது
ரபீக் அவர்கள் "ரமழானும் ஈமானும்!"என்றதலைப்பிலும்
மிகச்சிறப்பாகசிற்றுரையாற்றினார்கள்.

இன்நிகழ்ச்சியில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்கள் உள்பட
பலர்கலந்துக் கொண்டனர்.
இறுதியில் நபிவழிதுஆவுடன், மதிய உணவிற்குபின் நிகழ்ச்சி
இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்….!!
நாங்கள் முஸ்லிம்கள்:
--------------------------------------
"எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்துக் கொண்டு ஸாலிஹான (நல்ல)
செயல்களை செய்து கொண்டு
நிச்சயமாக நான் முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் எனக்கூறுகிறாரோ, அவரைவிட
அழகிய சொல் சொல்பவர்
யார்? (உலகப்பொதுமறை41:33)

No comments:

Post a Comment