Saturday, July 6, 2013

செனைய கிளை-"பயான் நிகழ்ச்சி & மாதந்திர கூட்டம்"

அஸ்ஸலாமு அலைக்கும்...

இறைவனின் அருளால்.. 5/7/2013-வெள்ளிகிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் செனைய கிளையின் "பயான் நிகழ்ச்சி & மாதந்திர
கூட்டம்" செனைய பாட்சி கேம்பில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிளை
தலைவர் சகோ:அப்துல் ஹகீம் தலைமை தாங்கினார்..சகோ: சலீம் சேட் அவர்கள்
"ரமலானின் மகத்துவமும்.. துவாகளின் முக்கியத்துவமும்.." என்ற தலைப்பில்
உரையாற்றினார்.. இதனை தொடர்ந்து மண்டலம் நடத்தும் இப்தார் , செனைய கிளை
இப்தார், பித்ரா வசூல் சம்மந்தமாக ஆலோசிக்கப்பட்டது...இக்கூட்டத்திற்கு
மண்டல செயலாளர் சகோ: அப்துல் பாரி & மண்டல பொருளாளர் சகோ: யூனுஸ் மற்றும்
கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட 25-கும் மேற்பட்டோர்
கலந்துகொண்டனர் ..
துவாஉடன் கூட்டம் நிறையுற்றது

No comments:

Post a Comment