Tuesday, August 23, 2011

தபூக் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற காமினி பன்டார.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் ரமலான்
மாதம்முழுவதும் இப்தார் மற்றும் ரம்லான் சிறப்பு சொற்பொழிவு   ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது, 22 / 08 / 2011   அன்று   தபூக் கிளை தலைவர் அப்துல்
அஜீஸ் அவர்கள் முன்னிலையில்  இலங்கையை சேர்ந்த காமினி பண்டார  அவர்கள்
இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொன்டு தன் பெயரை முஹம்மது என்று
மாற்றிக்கொன்டர், தபூக் செனையா  கிளை பொருளாளர் மோசின் ( இலங்கை  )
அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விளக்கியதுடன் நுல்களும் வழங்கப்பட்டது.

அல்லாஹ்வின் மாபெரும் கருணையாலும், தபூக் கிளை முன் முயற்ச்சியாலும்,  இந்த வருடத்தில் மட்டும்  தமிழகத்தை சேர்ந்ந 16
சகோதரர்களும்  பிற மாநிலத்தை சேர்ந்த 6 சகோதரர்களும்  மற்றும்  இலங்கையை
சேர்ந்த 3 சகோதரர்களும்  மொத்தம் 25 சகோதரர்கள்  அல்லாஹ்வின் தூய மார்க்கத்தை
தழுவிஇருக்கிறார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment