Monday, August 22, 2011

ஜித்தா மண்டல இஃப்தார் நிகழ்ச்சி 2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இந்தக் கடிதம் உங்களை பூரண உடல் நலத்தோடும், சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும் சந்திக்கட்டுமாக.

இன்ஷாஅல்லாஹ் வரும் வெள்ளி (26-08-2011) அன்று அஸர் முதல் மஃரிப் வரை TNTJ ஜித்தா மண்டலம் நடத்து இஃப்தார் நிகழ்ச்சி கிலோ 14ல் உள்ள தாஃவா செண்டர் வளாகத்தில் நடைபெற உள்ளது. அதில் அல் கஸீம் மண்டலம் அல் ராஸ் இஸ்லாமிய அழைப்பு மையத்தில் பணிபுரியும் சகோ. முஹம்மது உவைஸ் மௌலவி அவர்கள் நோன்பு நம்மை பண்படுத்தியதா என்ற தலைப்பில் மார்க்க உரையாற்ற உள்ளார்கள்.

நோன்பு திறப்பதிற்க்கும், இரவு உணவிற்க்கும், வாகனதிற்க்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்ஷாஅல்லாஹ் நீங்கள் அனைவரும் கலந்துகொள்வதோடு, உங்கள் உறவினர்கள், நண்பர்களையும் அழைத்து வந்து மறுமை பயனை அடைய அழைக்கின்றோம்.

இப்படிக்கு,
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா - சௌதி அரேபியா





No comments:

Post a Comment