Tuesday, August 2, 2011

ஜக்காத் நிதி கடிதம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்………….

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது. இந்தக்கடிதம் உங்களை சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும், பூரண உடல் நலத்தோடும் சந்திக்கட்டுமாக.

அல்ஹம்துலில்லாஹ் கடந்த வருடம் நமது கொள்கை சகோதரர்கள் மூலம்  திரட்டப்பட்ட ஜக்காத் நிதி நமது மாநில தலைமை மூலம் சரியான முறையில் விநியோகம் செய்யப்பட்டது. இந்த வருடம் திரட்டப்படும் ஜக்காத் தொகையினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில நிர்வாகம் நடத்தும் ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்க்காக பயன்படுத்தும் எண்ணதில் உள்ளோம். அதன் விபரங்களை இத்துடன் இணைத்துள்ளோம். இதில் உங்கள் தொகையினை எதற்க்கு பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ, அந்த வகையில் பயன்படுத்தப்படும், இன்ஷா அல்லாஹ்.

உங்களின் ஜக்காத் தொகையினை இந்த அரும்பணிகளுக்கு அதிகமதிகம் அளிப்பதோடு, உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் பெற்று, ஆதரவற்றவர்களுக்கு, உங்கள் ஆதரவினை அளிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம். மேலும் இவர்களுக்காகவும், இப்பணி தொய்வின்றி தொடரவும். து. செய்யவும்.

இப்படிக்கு,

ஜித்தா மண்டல நிர்வாகிகள்

ஜித்தாசௌதி அரேபியா.

 

 

No comments:

Post a Comment