Saturday, February 23, 2019

ஷரஃபியா கிளை பயான்

ஷரஃபியா கிளை

பயான் (சொற்பொழிவு) நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாஹ் மண்டலம் ஷரஃபியா கிளையில் (22/02/2019) வெள்ளிக்கிழமை, மஃக்ரிபுக்குப் பிறகு பயான் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது பெரும்பாலான சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்து லில்லாஹ்!. 

தலைப்பு :
 *"வெற்றிக்குரியவர்கள் யார்?"*

உரை:
 *"சகோ.நெய்னா முஹம்மது"*

குறிப்பு : பயான் முடிந்த பிறகு எடுத்த ஃபோட்டோ👇

No comments:

Post a Comment