Thursday, February 21, 2019

செனையா கிளை பயான்

*செனையா கிளை*

சொற்பொழிவு நிகழ்ச்சி...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம், செனையா கிளையில், 18/1/2019 அன்று  மாலை 5 மணிக்கு சொற்பொழிவு  நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைப்பு : *மகத்துவம் மிகுந்த திருக்குர்ஆனை மனனம் செய்வோம்*

உரையாற்றியவர் : *சகோ. முஹம்மது இப்ராஹிம்*

No comments:

Post a Comment