Monday, August 6, 2018

புதிய தலைமை நிர்வாகிகள்

On Mon, Aug 6, 2018, 12:17 PM Jamal Gafoor <jamalgafoor@gmail.com> wrote:
சுற்றறிக்கை: 339/2018
தேதி:5.8/2018

புதிய மாநில நிர்வாகம் தேர்வு.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 20 வது மாநில பொதுக்குழு ஈரோடு பிளாட்டினம் மஹாலில் 05/08/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மேலான்மைக்குழு தலைவர் k.m.அப்துந் நாசர் தலைமையில் துவங்கியது. 

இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் : ஷம்சுல்லுஹா ரஹ்மானி

பொது செயலாளர் : E.முஹம்மது

பொருளாளர் : காஞ்சி சித்திக்

து.தலைவர் : பா.அப்துல் ரஹ்மான்

து.பொ. செயலாளர் : மயிலை அப்துல் ரஹீம்

மாநிலச் செயலாளர்கள்:

1- அப்துல் கரீம் 
2- பெங்களூர் கனி
3- ஆவடி இபுராகிம் 
4-  E.பாரூக்
5- நெல்லை யூசுப் அலி
6- திருச்சி சையது 
7- கோவை அப்பாஸ் 
8- செங்கோட்டை பைசல் 
9- காஞ்சி இப்ராகிம் 
10- வட சென்னை அன்சாரி 
11- தரமணி யாசீர்
12- தாவுத் கைசர் 
13- தஞ்சை முஜிப் ரஹ்மான்
14- CV. இம்ரான்
15- நெல்லை செய்யத் அலி

தணிக்கை குழு உறுப்பினர் : 
பனைக்குளம் அப்துல் ஹமீது

மேலாண்மை குழு உறுப்பினர் : கோவை அப்துல் ரஹீம்

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் க்காக
மாநில பொதுச்செயலாளர்
இ.முஹம்மது

No comments:

Post a Comment