Tuesday, July 19, 2011

இஸ்லாத்தை தன் வாழ்கைநெறியாக ஏற்றுக் கொண்ட சகோதரர்கள்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 01 / 7 /2011 
அன்று கேரளாவை சேர்ந்த இரு சகோதரர்கள்  இஸ்லாத்தை தன் வாழ்கைநெறியாக ஏற்றுக் கொண்டு தங்களத்  பெயரை அஹமத்  என்றும் முஹமத் என்றும்மாற்றிக் கொண்டார், கிளைச்செயலாளர் நிஜாம்தீன்  மூலம் . இவர்களுக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

------------------------------------------------------------------------------------------------------


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 10 / 6 /2011 
அன்று திருவாரூரை சேர்ந்த  செந்தில்  என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை
நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் மாலிக் என மாற்றிக் கொண்டார்,சகோதரர் மன்சூர்  அவர்கள் மூலம் .  திருக்குர்ஆன்தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 17 / 6 /
2011 அன்று கொள்ளிடத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஹாலித் என மாற்றிக் கொண்டார், சகோதரர் முஜாஹித் அவர்கள் மூலம் . திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 24 / 6 /
2011 அன்று கோயம்புத்துரை சேர்ந்த பிரபு என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை இக்பால் என மாற்றிக் கொண்டார், கிளைத்தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாம் பற்றி விளக்கியதோடு பொருளாளர் சபியுதீன் அவர்கள் மூலம்    . இவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் கடந்த 10 / 6 /
2011 அன்று திருவாரூரை சேர்ந்த செந்தில் என்பவர் இஸ்லாத்தை தன் வாழ்கைநெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் மாலிக் என மாற்றிக் கொண்டார்,சகோதரர் மன்சூர்  அவர்கள் மூலம் .  திருக்குர்ஆன்தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment